book

ஆனந்த யாழ் (மனதை நனைக்கும் கண்ணீர் மழை) நா. முத்துக்குமார்

Aananda Yaazh (Manathai Nanaikkum Kanneer Mazhai)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரூர் தமிழ்நாடன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385125348
Add to Cart

41 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து, கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தம்பி நா.முத்துக்குமார்.கடந்த பத்து ஆண்டுகளாய், தமிழ்த் திரையுலகில் அதிகப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையையும் தன் தகுதியால் தக்கவைத்துக் கொண்டவர் அவர். இரண்டு தேசிய விருதுகளை அடுத்தடுத்துப் பெற்றவர். இப்படி எண்ணற்ற புகழ் மகுடங்கள், தன் தலைமீது ஏறியபோதும், கர்வத்தைத் தன் தலையில் கொஞ்சமும் ஏற்றிகொள்ளாமல் எளிமையாய் வாழ்ந்தவர் முத்துக்குமார். அதனால்தான் அவரது நட்புலகம், ஏகத்துக்கும் விசாலமாக விரிந்திருக்கிறது.