book

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

Iyarkai Velaanmaiyil Maadiyil Maram Kaikari Sagupadi

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788188049493
Add to Cart

ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியது. நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காகப் பங்கேற்கும் வகையில் மாடியில் தோட்டம் அமைக்கலாம் . மாடியில் தோட்டம் அமைத்தால் எடை தாங்குமா, நீர்கசிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடையளிக்கிறார். தோட்டதை வடிவமைக்கும் தொழில் நட்பங்கள், தேவையாக கருவிகள், எந்தெந்த காய்கறிதள் ஏற்றவை என்பவை  நூலில் காய்கறிகள் எற்றவை என்பவை நூலில் இடம்பெற்றுள்ளன.