book

வாழ்வில் வளந்தரும் சைவசித்தாந்தம்

Vazhvil Valantharum Saivasithaandham

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாக. இராமசாமி
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

எந்நாட்டவர்க்கும் இறைவனானவன் தென்னாட்டில் சிவன் எனப் போற்றப்பெற்றான் . சிவபெருமானை முழுமுதற் கடவுளாக்க்கொண்டு திகழும் சைவ சமயம் சங்க காலத்தில் தமிழ்நாட்டில் கால்கொண்டு திகழ்ந்தது. அச்சமயத்தின் தத்துவக் கருத்துகளை விளக்குமுகத்தான் எழுந்த்தே சைவசித்தாந்தம் என்னும் நூலாகும்.