| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : |
மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஹைக்கூ கவிஞர் இரா. இரவி
புதுவையின் புதுமை
பகுத்தறிவின் செழுமை
புரட்சிக்கவிஞர்
குடும்பவிளக்கு ஏற்றிய
கவிதைச் சுடர்
புரட்சிக்கவிஞர்
அன்றே உரைத்தவர்
அளவான குடும்பம்
புரட்சிக் கவிஞர்
பெரியாரின் போர் முரசு
பார் போற்றும் பா அரசு
புரட்சிக் கவிஞர்
தமிழை நேசித்தவர்
தன்னுயிருக்கும் மேலாக
புரட்சிக் கவிஞர்
மகாகவி பாரதியை மதித்தவர்
மட்டற்ற கவிகளை வடித்தவர்
புரட்சிக் கவிஞர்
சங்கநாதம் முழங்கியவர்
சங்கத்தமிழ் வளர்த்தவர்
புரட்சிக் கவிஞர்
கனக சுப்பு ரத்தினம்
கவிதைகள் யாவும் ரத்தினம்
புரட்சிக் கவிஞர்
சூழ்ச்சிகள் கழித்து
எழுச்சிகள் விதைத்தவர்
புரட்சிக் கவிஞர்
அஞ்சாத சிங்கம்
பாடல்கள் தங்கம்
புரட்சிக் கவிஞர்
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.com
http://www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
பாரதிதாசன் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
எழுதியபடி வாழ்ந்தவர், அவர் சந்தித்த போராட்டங்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள், பெற்ற பரிசுகள் என பாவேந்தரின் வாழ்க்கையை பொய்யான புகழ் உரை எதுவும் இன்றி மிகவும் இயல்பான மொழியில் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தை தனது கவிதைகள் மூலம் தட்டி எழுப்பிய அறிவுச் சூரியன் பாரதிதாசன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைப் போர் முரசு பாவேந்தர் வரலாறு படித்து முடித்த பின்பும் நம் உள்ளத்தில் வந்து போகிறார். அது தான் இந்த நூலின் வெற்றி. மேலும் பார்க்க…