book

அனுமன் மகிமை

Anuman Magimai

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்றொரு  வேடிக்கையான சொல் வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அதைத் துவங்கும்போது பிள்ளையாரையும், அது வெற்றிகரமாக நிறைவடைய அனுமனையும் வழிபடவேண்டும் என்பதே இதன் உட்பொருள். நாமும் அனுமனைப் பிரார்த்தித்து, அவர் அருள் பெற்று உய்வடைவோம். அதற்கு, ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய, 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்’ எனும் அற்புத ஸ்தோத்திரப் பாடல்கள் நமக்குப் பேருதவி செய்யும்.முதலில், அனுமனைத் தியானிக்கும் ஸ்தோத்திரம். 2வது பாடல், அவரைத் தரிசிக்கும் விருப்பத்தைச் சங்கல்பிக்கிறது. 3வது பாடல், அவரைச் சரணடைகிறது. 4வது பாடல், அவர் தரிசனம் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறது. 5வது பாடல், அனுமனின் தரிசனம் கிடைத்து மகிழ்வதாகச் சிலாகிக்கிறது. 6வது பாடல், இதைப் படிப்பதனால் கிடைக்கும் பலன்களை விவரிக்கிறது.