திருக்குறள் நீதிக் கதைகள்
Thirukkural Needhi Kadhaigal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராஜேந்திரன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
திருக்குறள் நீதிக் கதைகள் - வட மதுரை என்னும் அழகுமிக்க நகரம், யமுனை நதி பாய்ந்து பல்வகை வளங்களாலும் சிறப்புற்று விளங்கியது. அந்நகரத்தைப் பழங் காலத்தில் உத்தானபாதன் என்னும் அரசன், சிறந்த முறையில் மக்கள் உள்ளம் மகிழுமாறு, அறநெறி தவறாது ஆண்டு வந்தான். அம்மன்னனுக்குச் சுநீதி, சுருச்சி என்னும் இரு மனைவியர் இருந்தனர். அவ்விரு மனைவி யருள் சுநீதி என்பவளே மூத்த மனைவி. அவள் சிறந்த பண்புடையவள்; பொறுமைப் பண்பில் சிறப்புமிக்கவள்; தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டொழுகி வந்தாள்.