book

நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்

Naanum Kadavulum Naarpadhu Aandugalum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :தொழில்நுட்பம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம் என்று தத்துவம் கூறும் ஞானி, `புலன்களுக்கு எட்டாத உண்மைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அயலாரைச் சந்திப்பதைப் போல, புதிய பிரதேசங்களைக் காண்பதைப் போல இவற்றை நாம் எட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இவை இல்லை என்று மறுத்துப் பேசுவதில் பயனில்லை' என்றும் தனது அனுபவங்களை நாத்திக - ஆத்திக வாதங்களாக இந்நூலில் விவரித்துள்ளார்.