book

ஏமாற்றாதே ஏமாறாதே

Ematrathey Emarathey

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி.சிவம்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :9
ISBN :9788183450515
Add to Cart

சொல் வேந்தர் சுகி.சிவம் அவர்களின் ‘ஏமாற்றாதே ஏமாறாதே!’ இன்றைய சமூகத்தின் போலிகளைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக, நல்ல விஷயங்களை நேசிக்கும் வாசகர்களுக்கு கற்கண்டாக இனித்திடும் என்பது நிச்சயம். அற்புதமான சொல்லாட்சி. அருமையான எடுத்துக்காட்டுகள்.

ஆக , 33 கட்டுரைகள் கொண்ட இந்நூல் ஆசிரியரின் சமூகப் பிரக்ஞைக்கு சிறந்த அத்தாட்சி. வாசகர்கள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து உள்நோக்கி படித்து, அக்கருத்தின்படி நடந்தால் தம்முடைய வாழ்வும் பயனடைந்து சமூகத்தையும் மேம்படுத்த, இந்நூல் உறுதுணையாக அமையும். என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சிறப்பான கருத்துகள் அடங்கிய இந் நூலை வெளியிட வாய்ப்பளித்த ஆ சிரியர். திரு . சுகி . சிவம் அவர்களுக்கு நெஞ்சம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.