book

கழுத்தில் விழுந்த மாலை

Kaluthil Viluntha Maalai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :190
பதிப்பு :8
Out of Stock
Add to Alert List

இந்நாவலின் நாயகி மாதங்கி தன் பெரி யம்மாவின் வீட்டில் வளர்கிறாள். பெரியம்மா பெண் ஜயந்தியின் கழுத்தில் விழ இருந்த மண மாலை, அவள் காதலனொருவனுடன் காணாமல் போனதால் இவள் கழுத்தில் வந்து விழுகிறது. கைப்பிடித்த கணவன் ஹர்ஷனால் கண் கலங்க வைக்கப்படும் மாதங்கி பெங்களூர் செல்கிறாள். தன் பத்தாம்பசலித்தனமான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, "பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணாக மாறுகிறாள்.