book

வாழ்விக்க வந்த வள்ளலார்

Vaalvika Vantha Vallalaar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மா.பா. குருசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123410180
Out of Stock
Add to Alert List

 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் இறைவழிபாடு வடமொழியில்தான் இருக்கவேண்டும் என்ற வைதீக நிலையை மாற்றித் தாய்மொழித் தமிழில் வழிபாடு என்னும் சீரிய கொள்கையை உருவாக்கியவர். வள்ளலார் இறைபக்தையை மட்டும் போதிக்கவில்லை. இதயம் பக்குவநிலை பெறுவதற்காக போதனை செய்தார். பிற உயிர்களின் மேல் கருணை கொள்ளுதல். பிறர் பசி தீர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். தனித்திரு. பசித்திரு. விழித்திரு என்ற தத்துவ உரைகளின் மூலம் தியானம். அறிதல், தேடல் ஆகியவற்றைக் கற்றுத் தந்தார்.