book

தேய்பிறை ( கிருஷ்ணபட்சம் - கவிதைகள்)

Theipirai (Krishnapatcham-Kavithaigal)

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெலுங்கு மூலம் தேவுல பல்லி கிருஷ்ணசாஸ்வதிரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410005
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

தேய்பிறை என்னும் இடம்பெற்றுள்ள கவிதைகள் மனநிலையை வளத்துக் கொண்டால் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவேறிவிடும் என்பதை உணர்த்துகின்றன. இந்த உலகம் இன்பமயமானதல்ல, சுயநல அதிர்வுகளே உலகை ஆட்டிப்படைக்கின்றன. அவை துன்ப அலைகளைத்தான் எழுப்பிக் கொண்டிருக்கும். அந்த அலைகளில் சிக்கித் தவித்து முழ்கிப் போகாமல் அவற்றை எதிர்கொண்டு வாழும் மனப்பக்குவம் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தங்களைக் கற்றுத்தரும் என்பதைத் கவிதைகள் விளக்குகின்றன.