book

நீரின்றி அமையாது உலகு

Neerindri Amayathu Ulagu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கி. இராசா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788177351378
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

மக்கள் மற்றும் எல்லா உயிரினங்களும் உயிர் வாழ நீர் அடிப்படைத் தேவை. மேலும் விவசாயத்திற்கும் தொழிற்சாலைக்களுக்கும் நீர் தேவைப்படுகிறது. நீர் மாசுபடாமலும் புத்திசாலித்தனமாக நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் நூலாசிரியர் நீரின்றி அமையாது உலகு என்கின்ற இந்நூலில் விளக்குகிறார்.

''ஆறு இல்லாத ஊருக்கு அழகுபாழ்'' என்பது முதுமொழி. கிராமங்களில் குளம், குட்டைகளில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. கோவில்களிலும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய ஏரிகள் உள்ள ஊர்களும் உண்டு. இந்த நீரை சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறுவதால் பல நோய்கள் எடுத்துக்கூறுகிறார். பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளையும், வைரஸ்களையும் பற்றி விளக்கி, இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு சில தொற்று நோய்களால் ஏராளமான உயிர் சேதமும் ஏறபடுகிறது. ஆறுகளில் மக்கள் போடும் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் நீரை மாசுபடுத்துகிறது.