book

சிறந்து வாழ சிறகை விரி

Siranthu Vaala Siragai Viri

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380130064
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

இளைஞனே... பறவைகளின் சிறகுகள் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால்... உனது சிந்தனைச் சிறகுகளுக்கு ஓய்வில்லை. நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சுவாசி... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சாப்பிடு... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகப் பார்.... நாட்டுக்கு நலம் செய்வதற்காகக் கேள்.... நாட்டுக்கு நலம் செய்வதற்காகப் பேசு... நாட்டுக்கு நலம் செய்வதற்காக எழுது... சுவாசிப்போம், வாசிப்போம், நேசிப்போம் என்ற மூன்று முத்துக்களை உனது உள்ளத்தில் விளையவிடு. சிறந்து வாழ சிறகை விரி.