book

உறங்கி விழித்த வார்த்தைகள்

Urangi Vilitha Vaarthaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அவை அதிகப் பிரயத்தன மில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.

தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாக பற்றிக் கொள்ள காமம்,கோபம் இன்னபிற உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள் முழுவதுமாக விரவிக்கிடக்கிறது.