விலங்குப் பண்ணை
Vilangu Pannai
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா.சு.
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382648550
Add to Cartமூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.
ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.
1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.
2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.
3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.
4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.
5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.
6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.
7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.
ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.
1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.
2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.
3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.
4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.
5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.
6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.
7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.