book

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும்

Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
தென்கயிலாயம் என போற்றப் பெற்று வருகின்றது  திருச்சிராப்பள்ளி .

நன்று உடையானை தீயது இலானை , சென்று அடையாத் திருவுடையானை என்பார் திருஞானசம்பந்தர்

கட்டு நீத்தவர்க்கு இன்னருள் செய்பவர் என்பார் திருநாவுக்கரசர்

தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்பார் மணிவாசகர். 

திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சிராது நடக்கும் என்பது அப்பர் அரும் தமிழ் .

இன்றைய பதிவில் திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் பற்றியும், அங்கே அருள் பாலித்து வரும் தாயுமானவர் சுவாமிகள் பற்றியும் அறிய தருகின்றோம்.