book

பாதையைத் தேர்ந்தெடுங்கள்

Paathaiyai Thernthedungal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராமா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :318
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026771
Out of Stock
Add to Alert List

பாபிலோனிலிருந்து கி.மு. 537-ல் யெகோவாவுடைய மக்கள் தாயகம் திரும்பினார்கள். அப்போது, “ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்” என்று அவர்களிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 62:10) யூதர்கள் இதை எப்படிச் செய்திருப்பார்கள்? ஒருவேளை சிலர் மட்டும் முதலில் சென்று அந்தப் பாதையில் இருக்கும் கற்களை அப்புறப்படுத்தியிருக்கலாம், மேடு பள்ளங்களையும் கரடுமுரடான பாதைகளையும் சரிசெய்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்தது பின்னால் வந்தவர்கள் சுலபமாக நடக்க உதவியிருக்கும்.