book

தன்வினை தன்னைச்சுடும்

Thanvinai Thannaisudum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வராஜா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

 சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திரிகைகள் இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் இருபத்தாறு  கதைகளைத் தொகுத்து சேலம் செல்வராஜா அவர்கள் 'தன்வினை தன்னைச் சுடும் 'என்ற தலைப்பில் ஓர் ஒப்பற்ற சிறுகதை நூலைப் படைத்துள்ளார். கதைகள் அனைத்தும் வாசகல்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருப்பதால் கதைப் போக்கின் தன்மையால் ஈர்க்கப்பட்டு கதையைப் படிக்கத் தொடங்கியவுடன் முழுமையும்  படித்து முடிக்கவே விரும்புவர். ஒரு தாய் தன் மகனை ப் பாடுபட்டு வளர்த்து உயர் கல்வி கற்கச் செய்ய உயர் பதவி  கிடைத்தபின் தாயைத் தவிக்கவிட்டு வெளியூர் சென்றதை தனக்குத் திருமணமான சில நாட்களில் எல்லாரையும் தவிக்கவிட்டுத் தனிக் குடித்தனம் சென்றவள்  தன்வினை தன்னைச்சுடும் என்பதை உணர்கிறாள்.இலக்கிய விருந்தாக அமையும் இச்சிறுகதைகளுக்கு வாசகர்களிடையே நல்ல ஆதரவும் பாராட்டும் கிட்டும்  என்ற காரணத்தால் எமது அறிவுப் பதிப்பகம் இந்நூலை  வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
     
                                                                                                                                                        -  பதிப்பகத்தார்.