book

மழை

Malai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எம். முத்து
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :201
பதிப்பு :1
Published on :2000
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, -
Add to Cart

நிலத்தில் மழை, பெய்தால் நிலம் வளம் பெறும். வாசகர்களின் மனங்களில் தனது எழுத்துக்களை மழையாகப் பெய்யச் செய்து மனவளம் பெறச் செய்கிறார் நூலாசிரியர் சி. எம். முத்து அவர்கள், இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைகளும் கருத்தாழம் மிக்கவை என்பதற்கு அந்தக் கதைகள் பிரசுரமான பத்திரிகைகளே சான்றாகும்.

பெரும் மழையால் விளைந்த பயிர் சாவியாகிவிட்டது. கட்டிய வீடு காலியாகிவிட்டது. ஒண்டியிருந்த குடிசையும் இடிந்துவிட்டது. அரசு உதவியை நம்பி எதிர்பார்த்து  பெரிய ஏமாற்றம்தான் மிச்சம். இந்த நிலை அந்த இரவும் அவர்களும் ' என்ற சிறு கதையில் சித்திரிக்கப்படுகிறது. 
         
மனைவியின் நோயைப்பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் யாருமே நோய் தீருவதற்கான உதவி செய்யவில்லையே என்று  கலங்குகின்ற ஒரு உள்ளம் செம்மலரில் 'கோடை' என்ற சிறுகதையில் படம்பிடித்துக்காட்டப்படுகிறது. 

                                                                                                                                                    -   பதிப்பகத்தார்.