|
|
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் |
| இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு எழுதிக் குவித்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் ஏராளமாக எழுதினார் உறங்கிக் கொண்டிருக்கின்ற தமிழரின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
கம்பராமாயணம் பால காண்டம் |
| இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமத் நாராயணன் தசரத் சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி கூறுவதாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,காவியம்,சாஸ்திரங்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பூமரேங் பூமி |
| நேற்றைய வானத்தை விட இன்றைய வானத்தில் நிறம் குறைந்திருக்கிறது அந்தி. டாலர் கேள்விகள் பல ஆடைதேடி அலைகின்றன. புதிய முலங்களிலிருந்து வழிகிறது கண்ணீர். புத்தம் புதிய கவலைகள் உலக வரைபடத்தில் படிந்து கிடக்கின்றன. அதிலொன்றை இந்நாவலின் கருவாக்கிலேசாய் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன். ''டிஜிட்டல் டிவைட்'' [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|