|
|
அன்பு உள்ளம் |
| 'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிருப்போரின் ஆதரவை எதிர்நோக்க வேண்டியவர்களானார்கள். இதற்கிடையில் அவர்கள் உற்ற இன்னல்கள் ஒன்றா, இரண்டா? அத்தனை [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஞானத்தமிழ் (old book - rare) - Gnyanatamil |
| தமிழ் மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்நூல் தமிழின் சிறப்புத் தன்மைகளையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் சுருங்கக்கூறி தமிழார்வம் கொண்டோர் மட்டுமின்றி, தமிழை அறிந்துகொள்ள ஆவலுள்ளோரும், தமிழ் பயிலும் மாணவர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டது இந்நூல். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சோவியத் நட்புறவுப் பயணம் |
| லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும்.
உங்க எல்லோருக்குமே தெரியும் சோவியத் ரஷ்யா உடன் இந்தியாவிற்கு இந்திய சுதந்திரதிற்க்கு முன்பே இருந்து நல்ல [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam) |
| காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு நாம் என்னகைம்மாறு செய்ய இயலும்!
வண்டார் குழலி தமிழகத்தில் வலம் வரட்டும் தமிழ் மக்கள் கற்றுத்தெளிக! வாழ்க! [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
படைநடை (old book - rare) - Padainadai |
| சங்கை வேலவனின் 'படை நடை' யில் நூறு விதப் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
'உழைப்பு' என்ற கவிதையில்,
"உழைப்புக் கரங்கள் உற்பத்திக் கருவிகளுடன் கலவி செய்யாமல் கவின் படைப்போ ஏதுமில்லை!"
என்று உற்பத்திச் சக்திகளை இனங்காட்டுகிறார்.
ஏதோ சில கவிதை வரிகள் எழுதிவிடுவதோடு, கவிஞனின் பணி முடிந்து விடுவதில்லை. அது [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|