|
படிப்பது சுகமே! - Padippathu Sugame! |
| படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
துரோகச் சுவடுகள் |
| நட்பும் நம்படிக்கையும் களமிறங்கும்போது கூடவே துரோகமும் இறங்கிவிடுகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனிதம் தம்மை உணரும்போதோ, திரும்பி பார்க்கின்ற போதோ சுவாரசியங்களினூடே துரோகமும் களை போன்று தெரியும். அதற்காக வருந்தாது பிடுங்கியெறிந்துவிட்டுச் செல்வதில்தாம் வாழ்க்கை இருக்கிறது. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சாகாவரம் - Saagaavaram |
| சாகவரம் ;மனிதனின் மனம் எந்தச் சலனமும் இன்றிச் சீராக இயங்கிக்கொண்டிருக்கும். அத்தகையோனின் வாழ்வில் எதிர்பாராத துன்பம் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் , அந்தச்சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றிவிடும். புதிய சிந்தனைகள் தோன்றும் ; வாழ்வில் நடந்திராத, நடக்க வொண்ணாத அளவுக்குக் கற்பனைப் பாட்டையில் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாவல்,புதினம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சின்னச் சின்ன வெளிச்சங்கள் |
| சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.
[மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மென் காற்றில் விளை சுகமே - Menkatril Vilai Sugame? |
| எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham |
| தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடையாளமற்றுப் போக வாய்ப்புகள் அதிகம்.இப்படிப்பட்ட எண்ணற்ற பல தகவல்களை உள்ளடக்கி, வளரும் இளம் தலைமுறையினருக்காக வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய உன்னோடு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,கற்பனை,சிந்தனை, | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அழகோ அழகு |
| பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பனைகளைச் சேர்த்தும் சிறுவர்கள் விரும்பத்தக்க வகையில் அக்கதைகள் அமைந்திருக்கும். ஏடுகளில் எழுதப்படாமல் வாய்மொழியாக்க் கூறக் கேட்ட [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,காவியம்,பொக்கிஷம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam |
| உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தலைவர்கள்,சரித்திரம்,நாவல்,படைப்பு,கவிதை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|