|
தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal |
| "அனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார்.
விறுவிறு [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விஞ்ஞானக் கதைகள் |
| என்னுடைய இந்த விஞ்ஞானக் கதைகள் புத்தகத்தைப் பார்க்கும்போது , நான் எப்போது முதல் விஞ்ஞானக் கதையை எழுதினேன் என்று யோசிக்கத் தோன்றுகிறது. அப்படி யோசிக்கும்போது , என்னுடைய முதல் சிறுகதையே விஞ்ஞான சிறுகதை தான். ஒரு இளைஞன் தான் விரும்பும் பெண்ணிடம் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal |
| பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா.
பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல இவருக்குச் சொந்தம்
Non-Fiction என்கிற கதை, நாடகமில்லாத பிற விஷயங்களை நேர்த்தியாக கையாண்டு வாசகர்களிடையே வெற்றிப்பெறச்செய்வது இவரது [ மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்) |
| நெல்லை சு. முத்து (பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
மோகனகாந்தா 32 நாட்கள் |
| மனிதர்கள் எல்லோருமே, வயது வித்தியாசம் இல்லாமல் , கதை கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம் ழ. ஆனால் , எல்லா மனிதர்களும் ஓரே வகையான கதையைக் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களை என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal |
| அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை!
| குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள்,பிரார்த்தனைகள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|