|
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1) |
| சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வுள்ள சிலரோ அதை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லி [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,அனுபவங்கள்,நகைச்சுவை,சிரிப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal |
| பாக்கியம் ராமசாமி என்றவுடன் அப்புசாமியும் சீதாப் பாட்டியும்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இந்த இருவரையும் மையமாக வைத்து பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கும் நகைச்சுவைக் கதைகள் ஏராளம். இப்போது இந்தக் கையடக்க நூலில் அப்புசாமியின் காரெக்டரை பளீரென்று முன் நிறுத்தும் வகையில் குட்டிக் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,நகைச்சுவை,புனைக்கதை,சிரிப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2) |
| நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு,சம்பவங்கள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3) |
| உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.
பலர் நகைச்சுவையாகப் பேசியே [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு,குழந்தைகளுக்காக | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|