|
|
தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal |
| சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சங்கீதம்,சரித்திரம்,சாதனை,சம்பவங்கள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,புராணம் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அன்பே அருளே - Anbe Arule |
| பரமாச்சாரியாருக்கோ, அவரது அன்புக்கும் அருளுக்குமோ அறிமுகம் தேவையில்லை. அவ்வண்ணமேதான் பரணீதரனின் மயிலிறகு எழுத்துக்கும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும்போது உருவாக்கும் பரவசத்தைச் சொற்களில் விவரிக்க முடியாது. பக்தியின் மிகக்கனிந்த நிலையைத் தொட்டு லயித்து, அதிலேயே நீந்திக்கொண்டிருப்பவர் அவர். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பரணீதரன்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal |
| கற்களால் திடமாகி இறுகிய பாறைகளாக உயர்ந்து நிற்கிறதே திருவண்ணாமலை -அது வெறும் மலையல்ல, காந்த மலை. மனிதர்களையெல்லாம் தன்பால் இழுத்து கிரிவலம்' வரவைப்பது மட்டுமின்றி மகான்களையும் அல்லவா காந்தமாக ஈர்த்திருக்கிறது. பரதேசியாகத் திரிந்து அருணாசலத்தில் பரப்பிரம்மமாக நிலைகொண்ட சேஷாத்ரி சுவாமிகளைக் கண்முன் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சுவாமிகள்,கிரிவலம்,கோயில்கள்,வழிப்பாடு, பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தரிசனங்கள் - Dharisanangal |
| ஓர் ஏழைக்கிழவன் கோலம், ஒடிசலான தேகம், கூர்மையான நாசி, கோடி சூரியப் பிரகாசமாக அந்த விழிகள் அருள்பாலித்த அற்புதங்களை ஆயுள் முழுவதும் அல்லவா அசைபோடலாம். வழிகாட்டும் தந்தையாக, பரிவுகாட்டும் தாயுமானவனாக, குழந்தைகளுக்குப் பிடித்த கற்கண்டு தாத்தாவாக -அட்டா, பரமேஸ்வரனே எடுத்த அவதாரமல்லவா [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அன்பே, அருளே - (ஒலிப் புத்தகம்) - Anbe Arule |
| ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும் போதும் கேட்கும் போதும் உருவாக்கும் பரவசத்தை சொற்களில் விவரிக்க முடியாது. பக்தியின் மிகக்கனிந்த நிலையைத் தொட்டு, லயித்து, அதிலேயே நீந்திக் கொண்டிருப்பவர் அவர். இந்நூல் மகா பெரியவரின் பேரருளைச் சுமந்து வருகிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,Audio Book | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|