|
|
பொங்கல் - Pongal |
| ‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது! இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன்! மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொங்கல்,வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar |
| "சரணம்" என்று பணிந்தவர்க்கு சகல வரத்தையும் தரும் சரபேஸ்வரரின் அவதார மகிமை. அளவற்ற வெற்றிகளைத் தரும் சரபேஸ்வரரின் காயத்ரி மந்திரம் நேரில் போய் வழிபட வேண்டிய திருத்தலங்கள் வழிபாட்டு முறைகள், வணங்க வேண்டிய காலம், நேரம். அனைத்தும் விரிவாக உள்ளே! [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அமர்நாத் யாத்திரை - Amarnath Yathirai |
| கடும் குளிர், கால்நடைப் பயணம், பல இடர்கள் அத்தனையும் தாண்டி எதற்காக இந்த அமர்நாத் யாத்திரை? இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில், பனி லிங்கமாக உறைந்திருக்கும் ஈசன் எப்படி, ஏன் ஈர்க்கிறார் பக்தர்களை? அமர்நாத் புண்ணிய ஸ்தலத்தின் வரலாறும், யாத்திரை மகிமையும், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,நடைப் பயணம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள் |
| ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அன்னை - Annai |
| வளமான வாழ்வு நமக்கு அமைய வழிகாட்டியாக இருக்கிறார் அன்னை. அன்னையை வழிபட சில எளிய முறைகள் உள்ளன. இந்த அன்னையை வணங்குவதன் மூலம் நாம் பிரபஞ்ச அன்னையை நெருங்குகிறோம். மலரும் மதரும் பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்கு இது சிறப்பான சந்தர்ப்பம். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam |
| எழுத்தாளர்கள் சுபாவின் மொழி,சத்குருவின் அனுபவத்தைப் பிதி எடுத்து அதை நகலாக்குகிற எழுத்து நடை.அது எளிதில் யாரும் அணுகிவிடக்கூடியதாகவும் இருப்பதால், சத்குருவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.
கடவுளும் மதமும் மனிதனை நன்னெறிப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பது சத்குருவின் ஆழ்ந்த தியானத்தின் பயனால் வெளியிடப்பட்ட கருத்து; அதுவே [ மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தெய்வம்,கடவுள், கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal |
| முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' சென்று மின்னும். அகத்தூய்மைதான் ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாக அமைகிறது. அப்படிப்பட்ட அகமாகிய உள்ளத்தைத் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம், பக்தி,அவதாரம், தவம்,ஞானம்,ரகசியங்கள்,வசியம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|