|
வண்டல் உணவுகள் |
| முற்காலங்களில் ஏரி, குளங்கள் வற்றும்போது அந்தந்தப்பகுதி விவசாயிகளே நீர்நிலைகளில் உள்ள வண்டலை எடுத்து வயல்களில் இட்டுக்கொள்வர். இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தது. நிலங்களும் வளமாயின. காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, நீர்நிலைகளில் உள்ள மண்ணை [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum |
| வட்டார அழகை அள்ளிக்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தும் படைப்பாளிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் சோலை சுந்தரபெருமாள். அவரோட கீழத்தஞ்சை விவசாய மக்கள் மொழி ரொம்பவும் வசீகரமானது. முன் மழுங்கிய கூழாங்கற்களைப் போல வழுவழுப்பானவை. வாழ்வின் உயிர்ச்சூடு உள்ளார்ந்து ததும்புபவை. இந்த [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
செந்நெல் - Sennel |
| தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்தோழிலாளிகள். வயல்வெளிச் சேற்றிலும், புழுதியின்வெட்கையிலும் பொழுதுக்கும் உழைத்து ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து, படிப்பு வாசனைஅறியாமல் பண்ணைகளுக்கு ஏகபோக அடிமைகளாய்ச் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,வேளாண்மை, காடுகள்,பாசன வசதி,கடன் வசதி,நவீன் தொழில்நுட்பம்,சொட்டு நீர்ப்ாசனம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஒரே ஒரு ஊர்ல - Ore Oru Ooral |
| என் எழுத்துக்கள் என் மக்களின் வாழ்வியல், சமகால வரலாறும் கூட.
கலைப்பூர்வமான யதார்த்தத்தைப் பேசவிட வேண்டும் என்பதே எனது இலக்கு!... முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எனது பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் பிதாமகர்கள் விட்டுச் சென்றிருக்கும் வாழ்வியல் கூறுவகள். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மண் உருவங்கள் - Mann Uruvangal |
| "மண் உருவங்கள்" என்ற இந்நூலில் ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. படைப்பாளர் சோலை சுந்தரபெருமாள் தனது கைவண்ணத்தை இந்நூலில் பதித்துள்ளார். சிறுகதைகளில் கிராமத்தைப்படம்பிடித்துக்காட்டுகிறார். கிராமங்களின் இயற்கை எழில் சிதைக்கப்பட்டு விடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
எழுதாளர் சோலை சுந்தரபெருமாள் மனித நேயம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தப்பாட்டம் - Thappaatam |
| தப்பாட்டம் ; கிராமத்துத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிபோல முழிக்கிறேன். ஆனால் ஒன்று சொல்ல முடியும். காலம்காலமாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் என்னுடைய மண்ணும் மக்களும் மேலும் நெருக்குதலுக்கு உள்ளாகும்போது கத்த முடியாமல் முக்கி முனகுவதைக்கேட்டு என் மனசு பதறிப்போகிறது. என்னுடைய இருப்போடு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|