|
|
|
வாழ்வை உயர்த்தும் தியானம் |
| மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம்
எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை
அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal |
| உலகின் பிறப்பு என்று ஏற்பட்டதோ அன்றே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டு. இது விதியும் நியதியும் ஆகும்.
நாம் ஒவ்வொருவரும் இறையம்சத்தின் துளிகள்தான். அதை நாம் உணருவதில்லை.
ஆதி சங்கர்ர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள், வள்ளுவர் போன்ற மஹான்கள் கூறிய வழிமுறைகளை அறிந்ததன் மூலமாகவும், நான் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தியானம் ஞானப் பயணம் - Thyanam Gnyana Payanam |
| அன்புக்குரியவர்களே!
இருளும், ஒளியும் இணைந்தால் விஞ்சுவது இருளா?
இருள்தான் எங்கும் உள்ளது. ஒளியென்பது வந்து செல்வது. இங்கு குரு ஒளியென்றால், சீடன் இருளாகிறான். இவை இரண்டும் இணையும் வேளையில் உண்டாகும் மின் அதிர்வுதான் உரையாடல் என்ற 'சத்சங்கம்'
இங்கு இருளுக்கும் ஒளிக்கும் நடந்த உரையாடலை தொகுத்தளித்திருக்கிறோம்.
| குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஞானம் தியானத்தின் ஆரம்பம் - Gnyanam Thyanathin aarambam |
| அனைவருக்கும் வணக்கம்...
இருள் ஒன்று இன்று ஒளியைப் பற்றிப் பேசப் போகின்றது.
"ஆம்"
அறியாமை என்பது இருள் என்றால், அதற்குள் இருக்கும் நாமெல்லாம் இருளுக்குள் இருப்பவர்கள் தானே! இந்த இருளிலிருந்து அந்த ஒளிக்கு போவதைப பற்றி பேசுவது, செயல்படுவதற்குதான் தியானம் என்கிறோம்.
| குறிச்சொற்கள்: தியானம்,முயற்சி,அமைதி,ஒளி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam |
| வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் இந்நூலினைப் படித்தால், இது அரிச்சுவடி. வாழ்வைத் தேடுபவர்களுக்கு இது முதல்படி. வாழ்தெப்படி என்பார்க்கு "வாழப பழகுவோம்" வாருங்கள் என்று வழிகாட்டுவது இந்நூல்.
அகவாழ்க்கைக்கும், புறவாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பது மனம், உடல், உள்ளிருக்கும் சக்தி, இம்மூன்றையம் சமூகத்தோடு சரியான விகிதாசாரத்தில் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam |
| சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 - ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் 'கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ஏழைக்குழந்தைகளுக்கு குறிப்பாக, வழி தவறிய சிறுவர்களுக்கு நமது கலாச்சாரம், ஆன்மிகம், [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram |
| இந்த ஞானபூமியில் வாழ்ந்த மஹான்கள் வழிவந்த நான், அவர்களின் ஆசியைப் பெற்றும், என் முன்னோர்களின் பாதம் தொட்டும் வணங்கி இந்நூலினை எழுதியுள்ளேன். ஓரெழுத்து மந்திரம்ஓம், ஈரெழுத்து மந்திரம் ராமா, மூன்றெழுத்து மந்திரம் முருகா. இப்படி பட்டியல் நீள்கிறதே. ஒரே பொதுவான மந்திரம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: மந்திரங்கள்,மஹான்கள்,யோகாசனம்,தியானம் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|