|
|
ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan |
| ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அரசர்கள்,சரித்திரம்,தலைவர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai |
| ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,சரித்திரம்,தகவல்கள்,காதல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள் |
| ஒவ்வொரு மனிதனும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக முடிந்த அளவு முயற்சியும் செய்கின்றான். அவன் செய்யும் காரியங்கள் வெள்ளியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோல்வியு, துன்பமும் வரும்போது அத்துன்பத் திலிருது விடுபடத் தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றான். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam |
| உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தலைவர்கள்,சரித்திரம்,நாவல்,படைப்பு,கவிதை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar |
| இந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி,எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகுசிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை. அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். புரட்சி என்பது துப்பாக்கி ஏந்துவதல்ல. ரவை நிரப்பப்ட்ட [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,அமைதி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|