|
|
|
|
கவிதைக் கென்ன வேலி |
| தமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்றுள்ளனர். அத்தகையோர் இயற்றியுள்ள மணியான கவிதைகளைத் திரட்டி மொழியாக்கம் செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு ஆர்வத்தின் உந்துதலால் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கற்ப்பனை,சிந்தனை,கனவு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் |
| உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
காலை மாலை சிந்தனைகள் |
| விருதுநகர்'கை தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 'என்ற பழமொழிக் கேற்ப பெண் தொழில் முனைவராக திகழ்கிறார் விருதுநகர் பிரபாவதி. கணவர் மாரிக்கனியுடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் மாலைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|