|
ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham |
| பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம். புராணங்களில் ரத்தினம் என்று
போற்றப்படும் பாகவதத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன்
அர்பணிக்கிறோம். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ப்ரத்யங்கிரா - Prathyangira |
| ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.
ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,தேவி,ஹோமம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி - Milagai homa nayagi prathyangira devi |
| அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிராதேவியின் அருள் அவசியம் என்று [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தகவல்கள்,பொக்கிஷம்,புராணம்,சித்தர்கள்,விஷயங்கள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
நவராத்திரி - Navarathiri |
| வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீடு தேடிவந்து திருவருள் புரிகின்றனர்! இதுவே நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பு!
நவராத்திரி புராணக் கதைகள், அதன் மகிமை, வீட்டையே [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,புராணக் கதைகள்,கொலு,விஜயதசமி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
சித்தர்கள் - Siddharkal |
| மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா?
அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு!
சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்! [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,சித்தர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam |
| மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,கோயில்கள்,வழிப்பாடு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|