கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
1 Comment Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஏனைய செய்திகள்
- சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல் வெளியீட்டு விழா
- கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிரை அஹமது அவர்களின் புத்தக வெளியீட்டு விழா
- உலக சினிமா வரலாறு (பாகம் – 1)
- சுஜாதா விருதுகள் 2014
- திருப்பூரில் நடமாடும் நூலக வாகன சேவை
- வாங்க… பறக்கலாம்!
- ‘மயிலிறகின் முத்தம்’ – நூல் விமர்சனம்
- சமயம்
- அவுரங்கசீப்
விருந்தினர் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களை வெளியிட ...
Press Ctrl+g to toggle between English and Tamil
You must be logged in to post a comment.
How do I access the Tamil novels written by PVR
V.Sundareshwaran,
9445566223