book

விடிந்தபொழுது

Vidinthapoluthu

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.டி.எம். பன்னீர்செல்வம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :270
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411842
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாடகம்
Add to Cart

விடிந்த பொழுது ; கவிதை நாடக இலக்கியமாக வெளிவரும் 'விடிந்த பொழுது ' என்னும் நூல் சமுதாயத்தில் சில
நேரங்களில் வலியோரால் எளியோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய நல்லோரால் மேற்கொள்ளப்படும்
புரட்சியால் விளையும் மாற்றம் மக்களின் ஏக்கங்களைப் போக்கி ஏற்றம் தந்திருக்கிறது என்பதை நம் கண்முன்
காட்சிகளாக்க் கொண்டுவந்து காட்டுகிறது.;நேர்மை, உண்மை, உழைப்பு, போன்ற நற்பண்புகளைக் கொண்டவர்
வாழ்க்கையில் உயர்நிலை அடைய நாள்கள் பல ஆகும். சூழ்ச்சி, வஞ்சகம், பொருளாசை, கொண்டு சமுதாய
அக்கறைகொண்டவர்போல் நடித்து எளியோரை ஏமாற்றி குறுக்குவழியில் குறுகிய காலத்தில் செல்வந்தரானவர்.உழுதபடி
இருந்தாலும் உப்புநிலம் விளைவதில்லை.உப்பரிகை உயர்ந்தாலும் உள்ளமும்தான் விரியவில்லை.இரக்கையில் ஈதல்
நன்றாம்' ஈகையில் நலமே பொங்கும். கவிதை நாடக இலக்கியங்களை விரும்பி மிகுதியாக எழுத விழையும் இளம்
கவிஞர்கட்குப் பன்னீர் செல்வம் அவர்கள் இயற்றியுள்ள 'விடிந்த பொழுது' நாடக நூல் வழிகாட்டியாகவும்
உறுதுணையாகவும் அமைந்துள்ளது என்று கூறலாம்.                                                         

                                                                                                                                  _ பதிப்பகத்தார்.