இரும்பு உள்ளம் படைத்தவர்கள்
Irumbu Ullam Padaithavargal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீர் சிங்வி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :172
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184024678
Add to Cartஇன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாடு என்ற பெயரில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ( இன்றைய கேரளா) இணைந்திருந்தது. நாஞ்சில் நாட்டில் தமிழர்களும் இருக்கிறார்களா?’ என்று, தமிழக அரசியல்வாதிகள், அன்று கிண்டல் செய்து கொண்டிருந்தனர். தமிழக தமிழ் மக்களுக்கு, தம்முடைய சகோதரர்கள் வேறு ஒரு மொழியின் பிடியில் சிக்கித் தவிப்பது கூடத் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மொழியின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் செய்த தியாகங்கள் மிகவும் பெருமைப்படத் தக்கதாகும்.
அகில இந்தியப் பத்திரிகைகளும், தமிழகப் பத்திரிகைகளும், எங்கோ இருந்துகொண்டு, தென்திருவிதாங்கூர்த் தமிழர்களின் நியாயப் பூர்வமான உணர்வுகளையோ, கோரிக்கைகளையோ, கேரளாவின் பட்டம் தாணு பிள்ளை அரசு மற்றும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் இதில் நடந்துகொள்ளும் முறைகளையோ முழுமையாக வெகுகாலம் உணராமல், ஏதேதோ உபதேசங்களைச் சொல்லி எழுதி வந்தன.
அகில இந்தியப் பத்திரிகைகளும், தமிழகப் பத்திரிகைகளும், எங்கோ இருந்துகொண்டு, தென்திருவிதாங்கூர்த் தமிழர்களின் நியாயப் பூர்வமான உணர்வுகளையோ, கோரிக்கைகளையோ, கேரளாவின் பட்டம் தாணு பிள்ளை அரசு மற்றும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் இதில் நடந்துகொள்ளும் முறைகளையோ முழுமையாக வெகுகாலம் உணராமல், ஏதேதோ உபதேசங்களைச் சொல்லி எழுதி வந்தன.