book

மகிழ்ச்சி

Magizhchi

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைதிரு. தலாய்லாமா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :407
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184026009
Add to Cart

எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்“செல்வத்திலும் தோற்றத்திலும் உங்களை விடக் கீழே உள்ளவர்களைப் பாருங்கள் அதுவே இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடையை எண்ணுவதற்கு ஏற்றதாகும் என்று அறிவுறுத்துகிறது நபி மொழி. இந்த நபி மொழி தெரிந்திராவிட்டால் கூட “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளைத் தெரியாதவர்களும் இருக்க மாட்டார்கள்.பார்வைக் குறையுடைய மாணவி பெனோ செபீன் தனது குறையை ஒரு பொருட்டாகக் கருதி முடங்கிவிடாமல் முயன்று படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுகிறார். சிறிதும் தயங்காமல் தனது வெற்றிக்குக் காரணத்தை “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” என்ற அறிவுரையாக வேறு நமக்குத் தருகிறார்.