book

கடவுளோடு பேச்சுவார்த்தை

Kadavulodu Pechuvartthai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

கவிதையின் தோள்கள் மிருதுவானவையாகிப் போயின. இனி அவை மிகப்பெரிய பொறுப்புகளுக்கு உரியவை அல்ல. பரபரப்பற்ற ஒரு பஞ்சவர்ணக்கிளி எப்பொழுதும் அதில் வீற்றிருக்கிறது. கவிதையின் ஆன்மாவாய் அது சிறகடித்துக் கிடக்கிறது. சமுதாயச் சீர்திருத்தம். மனிதகுலப் புரட்சி. இனப்போராட்டம். லௌசீக விடுதலை. கொள்கை பிரச்சாரம் - இவையெல்லாம் கிளியின் இயல்புக்கு அப்பாற்பட்டவையாகி விட்டன. வாழ்க்கையின் இடுக்குகளில் தவறிப்புதையும் பாடல்களைக் கண்டெடுத்துப் பாடவும். உயிர்களின் ஆழங்களின் ஒலித்துக் கொண்டிருக்கும் செய்திக் குறிப்புகளைச் சொல்லவும் மட்டும் அது விருப்பம் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றோ நாளையோ தன் சுயத்திற்கு வேளியே கத்திச் சண்டைகள் அதற்கு கற்றுத்தரப் படலாம்.