book

புத்தர் அருளிய தம்மபதம்

Budhar Aruliya Thammapatham

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

அறியாமை இருளை அகற்றி,அறிவின் ஒளியை அடையப் பெற்றவர் புத்தர். ஆண்டுக்கணக்காய் முயன்று பெற்ற ஞானம் அவருடையது. ஞானத்தின் சாரமாய் அவர் கூறிய வார்த்தைகளே தம்மபதம் ' என்கிற தொகுப்பாய் வடிவம் பெற்றது. நாம் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் நம்மைப் புரிந்துகொள்ளவுமே மெய்வழிப்பாதை காட்டும் தம்மபதம். இந்த நூலைப் படிக்கிறபோது, நாம் இதுவரை கண்டறியாத காட்சிகளை இனிக் காண்போம்.