ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?
Gnaabaga Sakthiyai Valarththu Kolvadhu Eppadi?
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஆர். கோவிந்தராசன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
மனித மனம் அபூர்வமான ஆற்றல்களையுடையது.ஆயிரமாயிரம் கம்ப்யூட்டர்களும் நம் மனத்திற்கு இணையாகா ஒவ்வொரு நாளும் நம் மனத்திலே எண்ண முடியாத நிகழ்ச்சிகளின் பதிவுகளை,வேண்டும்போது பயன் படுத்திக்கொள்ள உதவும் ஆற்றல்தான் நினைவு ஆற்றல் அல்லது ஞாபக சக்தி. இச்சிறு நூலிலே, ஞாபக சக்தி என்பது என்ன? அதை எவ்வாறு பெருக்கிக் கொள்ளலாம் ? என்பன போன்ற விஷயங்களை இனிய எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளேன்.