book

குறுந்தொகையில் ஒரு சிறுகதை

Kurunthokaiyil Oru Sirukathai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417004
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

மொத்தத்தில் இந்நூல் ஒரு கதம்பம்போல் பல செய்திகளால் பின்னப்பட்டுள்ளது. வெறும் நாவலை மட்டும் வளர்க்காமல், குறுந்தொகையை மட்டும் விளக்காமல், பல தகவல்களை இணைத்து, வர்ணனைக் கலவைபோலவ நூல் செய்யப்பட்டுள்ளது. நூலாசிரியருக்குச் சொல்லத் தேன்றிய, அவரைச் சொல்லத் தூண்டிய கருத்துக்களையெல்லாம் நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்ற கட்டுக்குள் இருந்து நாட்டை நலமும் வளமும் பெறச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார். சமுதாய நலம் கருதி எழுதப்பட்ட இந்நூலைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம்.