பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்
Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். ரமேஷ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பங்குச்சந்தை
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :பங்கு சந்தை புத்தகம்
Out of StockAdd to Alert List
பங்குச் சந்தை வர்த்தகம் என்பது படித்தவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே உரிய தொழில் அன்று. யாரும் அதில் பங்கெடுத்துப் பொருளீட்டலாம் என்று சுட்டிக்காட்டுகிற நூல் இது. பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்றோ, நல்வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும் என்றோ, முன் மதிப்பிடாமல் தெளிந்த மனநிறைவுடன், பகுப்பாய்வு முறையுடன் முதலீட்டாளர்கள் தங்கள் பங்கைச் சந்தையில் முதலீடு செய்து எப்படி இலாபம் அடைவது என்றும், பங்குச் சந்தை இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் எப்படி பங்காற்றுகிறது என்றும் நூலாசிரியர் ஆர். ரமேஷ் தெளிவாக்க் கூறியுள்ளார். இக் கட்டுரைத் தொகுப்பு, வாசர்களுக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்.
- பதிப்பகத்தார். .