book

உற்சவம்

Urchavam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. சீனிவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

கவிஞர் செ. சீனிவாசன், 25 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை எழுதி வருகிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார்.

இவருடைய கவிதைகள், எளிமையாகவும், அதே சமயத்தில் சமூக நோக்கோடும், எழுதப் பெற்ற சிறப்பான கவிதைகள். இதைப் போல பல நல்ல புத்தகங்கள் எழுதி இலக்கிய உலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பல வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுடன், 
K. சிவக்குமார், 
நிர்வாக இயக்குநர், RMKV