இலக்கியச் சாரல்
Ilakkiya Saral
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருள்செல்வன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல்
Out of StockAdd to Alert List
இலக்கிய வடிவங்களில் முதலில் தோன்றியது 'கவிதை'என அறிஞர் கருதுகின்றனர். அது மட்டுமன்றி மற்ற வடிவங்களைவிடச்
சிறப்பானது என்றும் கருதப்படுகிறது. பிற இலக்கிய வடிவங்களில் கலுத்துகளை நாம் அறிகிறோம். ஆனால் கவிதையில் கருத்துகளை நாம் உணர்கிறோம். பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்பப் மாறுதல்களை அடைந்துள்ளது. அன்று முதல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுரதா அவர்கள் இயற்றிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந்தவற்றைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளேன். தமிழ் மக்கள் இந்த நூலை வரவேற்பார்கள் என்ப் பெரிதும் நம்புகிறேன்.
- அரு . அருள்செல்வன்.
சிறப்பானது என்றும் கருதப்படுகிறது. பிற இலக்கிய வடிவங்களில் கலுத்துகளை நாம் அறிகிறோம். ஆனால் கவிதையில் கருத்துகளை நாம் உணர்கிறோம். பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்பப் மாறுதல்களை அடைந்துள்ளது. அன்று முதல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுரதா அவர்கள் இயற்றிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந்தவற்றைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளேன். தமிழ் மக்கள் இந்த நூலை வரவேற்பார்கள் என்ப் பெரிதும் நம்புகிறேன்.
- அரு . அருள்செல்வன்.