ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம்
Aathisankarar Aruliya Kaamasaasthiram
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், காமசாஸ்திரம்
Add to Cartஎன்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ
கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாகும். ஆணும் ,பெண்ணும், காமத்திற்கு இடையில் மனம் ஒத்து வாழ்வதற்கு வழி சொல்கிறது. பெண்களை எட்டு வகைத் தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த எட்டு வகைகளிலும் இருபத்தேழு நட்சித்திரங்களில் பிறந்த பெண்களின் இயல்பையும் அவர்களை எப்படி காமத்திற்கு இழைத்துச் செல்ல வேண்டும்.அதற்கான வழி முறைகள் என்ன? மேலும் அவர்களை எப்படித் திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்பதையும் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளேன். அதனால் மதனகாம நூலின் முறைப்படி எழுந்த இந்நூலில், கூறப்பட்ட விதிகளின் படி தன் மனைவியோடு உடலுறவு கொண்டால் எந்தப்பெண்ணாலும் எந்த ஆணையும் வெற்றி கொள்ள முடியாது.
- ஆதி சங்கரச்சாரியார்.
கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாகும். ஆணும் ,பெண்ணும், காமத்திற்கு இடையில் மனம் ஒத்து வாழ்வதற்கு வழி சொல்கிறது. பெண்களை எட்டு வகைத் தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த எட்டு வகைகளிலும் இருபத்தேழு நட்சித்திரங்களில் பிறந்த பெண்களின் இயல்பையும் அவர்களை எப்படி காமத்திற்கு இழைத்துச் செல்ல வேண்டும்.அதற்கான வழி முறைகள் என்ன? மேலும் அவர்களை எப்படித் திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்பதையும் இந்நூலில் தெளிவாக விளக்கியுள்ளேன். அதனால் மதனகாம நூலின் முறைப்படி எழுந்த இந்நூலில், கூறப்பட்ட விதிகளின் படி தன் மனைவியோடு உடலுறவு கொண்டால் எந்தப்பெண்ணாலும் எந்த ஆணையும் வெற்றி கொள்ள முடியாது.
- ஆதி சங்கரச்சாரியார்.