book

உணவும் ஆங்கில மருந்துகளும்

Unavum Angila Marunthugalum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

நாம் பசிக்காகவும், ருசிக்காகவும் உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவோ  குடலை அடைந்து, ஜீரணமடைந்து சிறுகுடலால் உட்கிரகிக்கப்படுகிறது. பிறகு, அவை இரத்த ஓட்டத்தை அடையும். உட்கொண்ட உணவுச் சத்துக்கள்  கல்லீரலின் வளர்ச்சிதை  மாற்றமடைந்து, உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. அதே  போல, உட்கொண்ட மருந்துகளும் இரத்தத்தில் கலந்து, உடலில் சென்று செயலாற்றிய  பிறகு , கல்லீரலில் வளர்சிதை மாற்றமடைந்து, சிறுநீரின் மூலமாகவும், மலத்தின் மூலமாகவும், வேர்வையின் மூலமாகவும் வெளியேறுகிறது. ஆக உணவும் மருந்தும் இரண்டுமே உட்கொள்ளப்படும் போது,  குடல் வழியாக சென்று வளர்சிதை மாற்றங்கள் அடைகின்றன. உடலில் செயலாற்றுகின்றன. 'கழிவுகளாக'  வெளியேறுகின்றன. இதன் காரணமாக, மருந்துகளிலிருந்து வினைகளால் வரும் பொருட்களும், உணவு ஜீரணமடைந்து, உணவில் வளர்சிதை  மாற்றத்தால் உருவாகும் பொருட்ளும் வினைபுரிய வாய்ப்புகள்  உள்ளது. எனவே,  மருந்துகளை உட்கொள்கின்ற போது, எந்தெந்த உணவுகளால், மருந்து உட்கிரகிக்கப்படுவது பாதிக்கப்படும். உடலின் செயல்பாடு குறையும் அல்லது அதிகரிக்கும்  என்பதை மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், எந்தெந்த  மருந்துகளை உட்கொள்ளும் போது, எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். சில மருந்துகளை உணவு உண்ணும்போதுகூட உட்கொள்ளலாம். இந்த விபரங்களையெல்லாம் மக்கள் தெரிந்து பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் 'உணவும் -மருந்துகளும் 'என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.

                                                                                                                                           - முத்துச் செல்லக்குமார்.