book

துன்பமே தூரப்போ!

Thunbame Thoorapo!

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :133
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of Stock
Add to Alert List

துன்பத்தை விரட்டுவதற்கே எல்லோரும் விரும்புகிறார்கள். துன்பம் என்று அவர்கள் கருதுவது வறுமை, பிணி, பகை, இயற்கையின் சீற்றங்கள் இவைகளைத்தான்.  

இந்த துன்பங்களெல்லாம் மரத்தின் கிளைகள்.  இலைகள் போல.  இவைகளை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும்.  நீங்கள் குறி வைக்க வேண்டியது கிளைகளையோ இலைகளையோ அல்ல. வேருக்கு குறிவையுங்கள்.  துன்பம் வேரோடு சாய்ந்து போகும்.  


வெளியே இருந்து எந்த உதவியும் உங்களுக்கு வேண்டியதில்லை.  உங்களுக்குள்ளேயே இருக்கும் சக்தியே இந்த துன்பத்தை தூரப்போ என்று விரட்டிவிடும்.  இந்நூலை அன்பர்கள் பல முறை படித்து துன்பத்தின் ஆணிவேரை சாய்க்க வேண்டும்.  வெற்றி வீர்ர்களாக இந்த வையகத்தில் திகழ வேண்டும்.  

அன்புடன் 
பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்