book

உயிர்கள் எப்படி தோன்றின?

Uyirgal Eppadi Thondrina?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்ரி சேஷாத்ரி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685757
குறிச்சொற்கள் :உயிர்கள் எப்படி தோன்றின?, அதிசயங்கள், புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள்
Out of Stock
Add to Alert List

புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது.

உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது? தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா?

பரிணாம வளர்ச்சி என்றால் என்ன? குரங்கிலிருந்து பிறந்த மனிதன் மீண்டும் என்னவாக மாறுவான்? ஆண், பெண் என்று இரு பிரிவுகள் உருவானது எப்படி?

முழுக்க முழுக்க ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் இப்போது பிரவேசிக்கப்போகிறீர்கள். இங்கே நீங்கள் தேடப்போவது உங்களைத்தான்.