book

வாணியைச் சரணடைந்தேன்

Vaaniyaich Saranadainthen

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :4
Published on :2013
Out of Stock
Add to Alert List

வாணியை சரணடைந்தேன் - மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்தால் மருந்தாக இருக்கும் மனதிற்கு. மதுரவாணி- வித்யாசாகர் இருவருடைய முதல் சந்திப்பு பெரிய மோதலாகவே இருந்தது. ஆனால் சின்னப் பெண் நிலாவினால் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஒவ்வொரு சந்திப்பிலும் அவனது மிரட்டலும் அவளுடைய கோபமும் குறைந்துக் கொண்டே வந்தது உண்மையே.ஆனால் இருவருடைய காதல் கனிய பெரிய முட்டுக்கட்டை நிலாவின் பெற்றோர் மூலம் இருக்கிறதே !