காலந்தோறும் அறம்
Kalanthorum Aram
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Thilagavathi
பதிப்பகம் :அம்ருதா பதிப்பகம்
Publisher :Amrudha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
அறம் என்ற சொல் அறு என்ற வினைச்சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தது. ‘அறு’ எனும் அடிச்சொல்லுக்கு அறுத்துச்செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு,வேறுபடுத்து போன்ற பல பொருள்கள் உண்டு. தீமையினின்றும் நன்மையை அறுப்பதே அறமாகும்.
அறியாமையால் விளைவது தீவினை. அறியாமையாவது இருள். அவ்விருளை அகற்றுவது அறத்தின் பயன்(திருக்குறள்,அறத்துப்பால்,ப.33) என்பார் தண்டபாணி.
மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.
அறியாமையால் விளைவது தீவினை. அறியாமையாவது இருள். அவ்விருளை அகற்றுவது அறத்தின் பயன்(திருக்குறள்,அறத்துப்பால்,ப.33) என்பார் தண்டபாணி.
மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.