book

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

Yarukkaka Intha Mani Olikkirathu

₹900
எழுத்தாளர் :சி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :760
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788192868073
Add to Cart

தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.