நல்லவை சொல்லும் நீதிக் கதைகள்
Nallavai Sollum Needhi Kadhaigal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கதிரேசன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cartவசந்தம்பட்டி ஒரு எழில் மிக்க கிராமம். அந்தக் கிராமத்தில் பலராமன் என்ற பண்ணையார் வசித்து வந்தார். கிராம மக்கள் பண்ணையார் எது சொன்னாலும் கேட்டு ஒற்றுமையாகச் செயல்பட்டு வந்தனர். அதனால் அந்த கிராமம் செழிப்பாக, எப்போதுமே வசந்த காலத்தை உணர்த்தும் எழில் நிறைந்ததாகவே காட்சி தந்தது. ஊரின் பெரும் பகுதி நிலம் பண்ணையாருக்கே சொந்தமானதாக இருந்தது. இருந்தாலும், தான் உயர்ந்தவன் என்ற அகம்பாவம் அந்தப் பண்ணையாருக்கு ஒருபோதும் வந்ததில்லை. அதே நேரத்தில் காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல், முதலாளி என்ற கர்வம் இல்லாமல், தானும் ஒரு தொழிலாளி என்ற உணர்வோடு எப்போதும் உழைக்கும் கடின உழைப்பாளி.